Tuesday, November 19, 2013

கீழக்கரையில் பட்டமரம் அகற்ற நடவடிக்கை!


 அகற்றப்படும் பட்டமரம்

   தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி

கீழக்கரை முஸ்லிம்பஜார் பகுதியில் நீண்ட காலமாக பட்ட மரம்  முறிந்து விழும் நிலையில் இருந்தது.சில மாதங்கள் முன் இதன் கிளை விழுந்து தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.

மரமே அகற்ற சொல்வது போல் கற்பனையான வாசகம் எழுதி மரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தோர் நகராட்சியிடம் அகற்றுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் நடவடிக்கையின் பேரில் இம்மரத்தை அகற்றும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.