Wednesday, September 25, 2013

கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற தொடரும் முயற்சி!விரைவில் பெரும் போராட்டம்!

கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற தொடரும் முயற்சி!விரைவில் போராட்டம்!

கீழக்கரை பகுதிகளில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன இவற்றில் சில பேருந்து நிலையம்,அரசு மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் அதிகம் வரும் இடங்களில் அமைந்துள்ளன.இவற்றை அகற்றுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டவாறு உள்ளனர்.

இந்நிலையில் எஸ்டிபிஐ சார்பில் மாவட்ட வருவாய் துறை அதிகாரியை சந்தித்து கீழக்கரையிலிருந்து மதுக்கடைகளை அகற்ற மனுக்கள் அளிக்கப்பட்டது,

மேலும் இக்கடைகளை அகற்றா விட்டால் விரைவில் மதுக்கடைகளை அக்ற்றவிட்டால் கீழக்கரையில் உள்ள அனைத்து தரப்ப்பு மக்களயும் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என எஸ்டிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் மற்றும் செய்தி : முஜீப்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.