Sunday, July 14, 2013

கீழக்கரையில் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்ததாக ஒருவர் கைது!



கீழக்கரை  காவல்துறை  தரப்பில் கூறப்படுவதாவது

,கீழக்கரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அண்ணா நக்ர் பகுதியை சேரத கார்த்திக் என்பவர் குடி போதையில் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இது தொடர்பாக கார்த்திக்கை சப்இன்ஸ்பெக்டர் கண்டித்த போது அவரிடம் தகராறு செய்து  மிரட்டல் விடுத்தாராம்

இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர்  கனேசன் சப் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.