Tuesday, April 30, 2013

குண்ட‌ர் ச‌ட்ட‌த்தில் ஒருவ‌ர் கைது!


இது குறித்து போலீஸ் த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவ‌து,

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ந‌ல்ல‌ இப்ராகிம்(55) என்ப‌வ‌ர் க‌ஞ்சா க‌ட‌த்த‌ல் தொட‌ர்பாக‌ கைது செய்ய‌ப்ப‌ட்டார். ந‌ல்ல‌ இப்ராகிம்(55) தொட‌ர்ந்து க‌ஞ்சா க‌ட‌த்த‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌ மாவ‌ட்ட‌ போலீஸ் எஸ்.பி ம‌யில்வாக‌ண‌ன்  இவ‌ரை குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ ப‌ரிந்துரை செய்தார்.இத‌னை ஏற்ற‌ மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் குண்ட‌ர் த‌டுப்பு ச‌ட்ட‌த்தில் கைது செய்ய‌ உத்த‌ர‌விட்டார்.அத‌ன் ப‌டி ந‌ல்ல குண்ட‌ர் ச‌ட்ட‌த்தின் கீழ் ம‌துரை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.