Thursday, May 17, 2012

கீழக்கரையில் மாநில தலைவர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐயில் இணைந்தனர் !





கீழ‌க்க‌ரையில் எஸ்.டி.பி.ஐ சார்பில் கொடியேற்று விழா ம‌ற்று தெருமுனை பிர‌ச்சார‌ம் ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் மாநில‌ த‌லைவ‌ர் தெஹ்லான் பாக்க‌வி முன்னிலையில் கீழ‌க்க‌ரை முன்னால் க‌வுன்சில‌ர் ஜஹாங்கிர் அரூஸ்,500 பிளாட் ஹைத‌ல் அலி ஆலிம்,த‌ர்ம‌ராஜ்.எம்.ஏ.பி.எல்,ஜெய‌குமார்(கும்பிடு ம‌துரை) செய்ய‌து அப்தாகிர்,ப‌ல்லாக்கு என்ற‌ ஹ‌பீப் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் சோஷிய‌ல் டெமாக்ர‌டிக் பார்டி ஆப் இந்தியா க‌ட்சியில் த‌ங்க‌ளை இணைத்து கொண்ட‌ன‌ர்.
அப்துல் ஹ‌மீது ,அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உட‌னிருந்த்ன‌ர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.